Wy/ta/கழுகுமலை
Appearance
கழுகுமலை என்பது தமிழகத்தில் உள்ள ஓர் ஊராகும். இவ்வூர் கோவில்பட்டி மற்றும் சங்கரன்கோயில் ஆகிய நகரங்களுக்கு நடுவில் உள்ளது.
புரிந்துகொள்வோம்
[edit | edit source]கழுகுமலை 8-ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் முக்கியமான நகரமாகும். இவ்வூர் அரைமலை என்று அழைக்கப்பட்டது. சைனர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்கியது.
வந்து சேர
[edit | edit source]இவ்வூர் கோவில்பட்டியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. கோவில்பட்டி வழியாக சங்கரன்கோயில் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கழுகுமலையில் நின்று செல்லும்.
பார்க்க
[edit | edit source]- வெட்டுவான் கோயில்
- சைனர்கள் உறைவிடம்
- கழுகாசலமூர்த்தி கோயில்
உறங்க
[edit | edit source]கழுகுமலையில் தங்கும் விடுதிகள் இல்லை. கோவில்பட்டியில் தங்க வேண்டும்.
மேலும் செல்ல
[edit | edit source]- கோவில்பட்டி
- சங்கரன்கோயில்
- திருநெல்வேலி
புவியியல் ஆள்கூறுகள்
[edit | edit source](9.1500°N, 77.7167°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இவ்வூர் அமையப் பெற்றுள்ளது.