Wy/ta/காஞ்சிபுரம்
Appearance
காஞ்சிபுரம் என்ற நகரமானது, சில சமயம் 'காஞ்சி' அல்லது 'காஞ்சிவரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூர் இந்துக்களின் முக்கியமான புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. 4-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரை இந்நகரம் பல்லவர்களின் தலைநகரமாக இருந்து வந்தது.
பார்க்க
[edit | edit source]காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நிறைய மூன்று சக்கர வாகனங்கள் பிரபலமான நான்கு கோயில்களுக்கு அரை நாளுக்கும் அழைத்து காட்டுவார்கள். இதன் மூலம் விரைவாக முக்கிய கோயில்களை குறைந்த செலவில் தரிசனம் செய்யலாம்.
- ஏகாம்பரேஸ்வரர் கோயில்
- காஞ்சி காமாட்சி கோயில்
- வைகுந்த பெருமாள் கோயில்
- வரதராஜ பெருமாள் கோயில்
வாங்க
[edit | edit source]காஞ்சிபுரம் நகரானது, பட்டுப்புடவைகளுக்கு மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு பல கூட்டுறவு பட்டுப்புடவை கடைகள் உள்ளன.